×

காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு துணைவேந்தர் பணியை ஜெகநாதன் தொடர சேலம் பெரியார் பல்கலை. பேராசிரியர்கள் எதிர்ப்பு

சென்னை: காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு துணைவேந்தர் பணியை ஜெகநாதன் தொடர சேலம் பெரியார் பல்கலை. பேராசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 7 நாட்கள் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த ஜெகநாதன், கடந்த 27ம் தேதி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார், பின்னர் ஆஞ்சியோகிராம் செய்துகொண்டு தனியார் மருத்துவமனையில் தங்கிய நிலையில் நேற்று முன்தினம் வீடு திரும்பினார்.

The post காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு துணைவேந்தர் பணியை ஜெகநாதன் தொடர சேலம் பெரியார் பல்கலை. பேராசிரியர்கள் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Salem Periyar University ,Jagannath ,CHENNAI ,Jaganathan ,Dinakaran ,
× RELATED சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர்...